எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கதவுகள்



தொலைந்த என்னைத் தேடி
ஒவ்வொரு கதவாய்த்
திறந்து பார்க்கிறாய்.
எல்லாம் முடிந்தது எனத் திரும்பிச்
செல்லும் உன்னைக்
குரலற்றுப் பார்க்கிறேன்
நூற்றுக்கணக்கான கதவுகள் நடுவில்
நீ திறக்க விட்டுப்போன
ஒரு கதவின் துளையிலிருந்து

7 கருத்துகள்:

  1. அதே படிமம் ஸ்டைல்தான் ஆனால் நவீனமாகி விட்டது ஆரூர் பாஸ்கர் சகோ :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையின் தவற விட்ட சந்தர்ப்பங்கள்.அழகு தேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    ஆம் வல்லிம்மா :) கருத்துக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...