எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2015

உணர்வுகள் :-



உணர்வுகள் :-

*இனம் தெரியாத்
தாவரங்கள்
வேர் பதிக்கும்.
மண்புழுவாய்
யதார்த்தம் கிளறும்.
கப்பும் கிளைகளும்
பூக்களுமாய்ச் சிரிக்கும்.
நிழல் கிடைக்கத்
தலை கொடுக்கும்.

*சித்திரையின்
பாளங்களில்
வேர்கள் சாம்பலாகும்.
அணுவெடித்த
பாலைகளாய்
ஊனம் உறையும்
மரம் குச்சிகளாய்
மாற்றம் பெறும்.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...